Saturday, November 26, 2005

நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால்

"இந்த எல்லையைத் தாண்டி இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது" என்று இந்துக் கோயில்கள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் இருப்பது நாடறிந்த செய்தி. இந்தக் கட்டுப்பாடு இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இந்துவாக மாறி, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்த அமெரிக்கப் பெண்ணும் அவளின் கணவனும் ஒரிஸாவின் லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை பெரிதாகி ஜனாதிபதி வரை புகார் போயிருக்கிறது.

வட இந்தியாவின் புண்ணிய தலங்களைக் காண கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவிலிருந்து வந்தவர் பமீலா கே ஃபிளிக். 28 வயது இளம் பெண்ணான இவர் வாரணாசியில் தங்கியிருந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த அனில் யாதவ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருடன் காதல் பற்றிக் கொண்டது. இந்துவாக மதம் மாறிய பமீலா, ஏப்ரல் மாதத்தில் இந்து முறைப்படியே அனிலை மணம் புரிந்து கொண்டார்.

தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த பமீலா, கடந்த மாதம் ஒரிஸா மாநிலத்திலிருக்கும் கோயில்களைக் காண கணவனோடு போயிருக்கிறார். 30 ஆம் தேதியன்று ஒரிஸாவின் தலைநகர் புவனேஸ் வரிலுள்ள புகழ்பெற்ற லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது, பமீலாவும் அனில் யாதவும் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

"நீ வேற்று மதத்தைச் சேர்ந்த பெண். இந்து மத கோட்பாடுகளின்படி உன்னை அனுமதிக்க முடியாது. அந்நிய மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்ததால் உன்னையும் அனுமதிக்க முடியாது" என்று திருப்பிவிட்டுள்ளனர் கோயில் ஊழியர்கள் . இதையடுத்து, பமீலா இந்துவாக மதம் மாறியதற்கான சன்றிதழ்களுடன் மறுநாள் கோயிலுக்கு வந்திருக் கிறது அந்த காதல் தம்பதி. அப்போதும் தோல்விதான்.

இதைப்பொறுத்துக் கொள்ளமுடியாத அனில் யாதவ், வாக்குவாதத்தில் இறங்க, பிரச்னை முற்றி அடிதடியாகியிருக்கிறது. இதில் அனில் தாக்கப்பட, கோயில் ஊழியர்கள் தன்னையும் தன் கணவனையும் கண் மூடித்தனமாகத் தாக்கிவிட்டனர் என்று போலீஸுக்குப் போனார் பமீலா. ஆனால், புகாரை வாங்க மறுத்து துரத்திவிட்டது போலீஸ். மறுநாள் இந்தப் பிரச்னை பரபரப்பான செய்தியாக மீடியாக்களில் இடம்பிடிக்க, பதறிப்போன போலீஸார் அதன்பிறகு புகாரைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல அந்த தம்பதியால் கோயி லுக்குள்ளும் கடைசி வரை நுழைய முடியவில்லை.

பொங்கி தீர்க்க ஆரம்பித் திருக்கும் பமீலா, "நான் மதம் மாறியதற்காக இப்போது வெட்கப் படுகிறேன். இந்து மதத்துக்கு மாறிய பிறகும் எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததோடு அதை நியாப்படுத்திப் பேசுகிறார்கள் கோயிலின் நிர்வாகிகள். என் கணவரை திட்டமிட்டு வம்புக்கு இழுத்து தகராறு செய்தனர். முகத்தில் ஒரு குத்துவிட்டு விரட்டி விட்டனர். இந்தப் பிரச்னையை நான் இத்துடன் விடப் போவதில்லை. மதம் மாறிய சான்றிதழ் மற்றும் போட்டோக்களுடன் ஒரிஸா முதல்வருக்கும், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியிருக்கிறேன்" என ஆவேசத்துடன் பேசுகிறார்.

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கராஜ் கோயில், பூரி நகரிலிருக்கும் ஜெகந்நாத் கோயிலுக்கு அடுத்த படியாக ஒரிஸாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் நிர்வாகிகளில் ஒருவரான ராம்காந்த் மிஸ்ராவிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டால், "நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா?" என ஆவேசப்பட்டவர், கோயிலின் வாசலில் எழுதி மாட்டப்பட்டுள்ள "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை" என்ற போர்டைக் காட்டினார்.

கோயிலின் டிரஸ்டிகளில் ஒருவரான சரேஜ் மிஸ்ரா, "ஒரிஸாவில் முக்தி மண்டபம் என ஒரு அமைப்பு உள்ளது. பூரி சங்கராச் சாரியாரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, இது போன்ற விவாகாரங்களை விசாரித்து முடிவெடுக்கிறது. இதில் இந்து மத குருமார்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மதம் மாறியவர் பற்றி நன்கு விசாரித்து இந்த அமைப்பு ஒரு சான்றிதழ் தரும். இதை வைத்து கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்து விடும். பிரச்னைக்குரிய தம்பதி இந்த அமைப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

ஒரிஸா மாநில கோயில்களைப் பொறுத்த வரை இது போன்ற விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பூரி சங்கராச்சாரியான சுவாமி நிஷ்ச்சாலனந்த் சரஸ்வதிக்குதான் உண்டு. அவரிடம் நிருபர்கள் இந்த விஷயம் பற்றிக் கேட்டபோது, "வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. ஆனால், கோயில் வழிபாடுகளில் இவருக்கான உரிமைகள் மாறுபடுகிறது. இந்து சனாதன தர்மத்தின்படி கோயில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது சாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன. வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது.

யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாற லாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என் பதை அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும் வரைமுறை களும் உள்ளன. இந்து கடவுள்கள் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கை யும் ஒருவன் கொண்டிருப்பானே யானால், தன் மீது விதிக்கப்படும் இந்த விதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும்" என விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரிஸாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இந்துக்களை மீண்டும் பழைய மதத்துக்கு மாற்றும் முயற்சியை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. இந்நிலையில் லிங்கராஜ் கோயில் சம்பவம், பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்களை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து இந்த அமைப்பினரையும் இந்த விஷயம் வருத்தமடைய வைத்துள்ளது.

வி.ஹெச்.பி - யின் தலைமை நிலையச் செயலாளர் சரத்சர்மா இது பற்றி பேசும்போது, ஒருவர் இந்து மதத்துக்கு மாறிய பிறகு அவரை கோயிலுக்குள் விட முடியாது எனக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். இவர்களுக்கு என தனி சட்டம் எந்த வேத நூல்களிலும் எழுதப்படவில்லை. இப்படிப் பட்ட விதிமுறைகளை இவர்கள் எங்கு இருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

அதே சமயம் வெளிநாட்டவர்கள் சிலர் இங்கு வரும்போது வேறு நோக்கத்துடன் மதம் மாறி, பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்பிய பிறகு பழையபடி வாழத் துவங்கி விடுகிறார்கள். இதில் பமீலா எந்த வகையில் சேர்வார் என்று தெரியவில்லை என்று சொன்னவர்,

"எது எப்படியோ, ஆனால் பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்கள் இந்தப் பிரச்னை காரணமாக பயந்து பின்வாங்க மாட்டார்கள்" என்று முடித்தார்.

இதே போன்றதொரு விவகாரம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வெடித்தது. அதில் சிக்கியவர் இந்திராதான். பூரி ஜெகந்நாத் கோயிலுக்கு அவர் வந்தபோது, "பார்சி இனத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை மணமுடித்த காரணத்தால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்று கோயிலில் இருந்தவர்கள் கடுமையாக எதிர்ப்புக் காட்ட, வேறு வழியின்றி இந்திரா திரும்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனால், இதையட்டி பெரிய சர்ச்சை அப்போது உருவானது.

பமீலா சம்பவத்தின் மூலம் இந்திரா காந்தி விவகாரம் பலருடைய நினைவிலும் நிழலாட ஆரம்பித்துள்ளது. மத்தியிலிருப்பது காங்கிரஸ் அரசு என்பதால் இந்த விஷயத்தில் அவர்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

நன்றி:- ஆனந்த விகடன் நவம்பர் 23, 2005

Tuesday, August 30, 2005

ஆயுதப்புரட்சி திட்டம்

("ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்" - தொடர் 17)

ஹெட்கேவர், தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்ற புறக்கணித்துத் தள்ளிவிட்டார். இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும், குறைந்தது (இந்தக்குருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல்-பக்13ல் விளக்குகிறார்)

"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்கு தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக் காலத்தில் தான் அவருக்கு உருவானது.

"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார்.

அக்ஹதா என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கெண்டார்." என்ற தகவலை பிஷிகார் தமது நூலில் குறிப்பிடுகிறார்!

இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்" என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும். இந்த வகுப்பு வெறி கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!

ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறுப்பினராக பணியாற்றும் முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோது தான் 1934ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி 'இரட்டை உறுப்பினர் முறையை தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றியது.

மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவலர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர் கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்டத் திட்டத்துக்கு ஆதரவு தரத்தயாராக இல்லை. -என்று எழுதுகிறார் பிஷிகார் தனது நூலில்(பக்-27)

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Thursday, August 25, 2005

பாசிசத்தின் மீது நம்பிக்கை

("ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்" - தொடர் 16)

முதலாம் உலக மகாயுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டுப் பார்ப்பனர்கள்! காரணம் ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்து விடும் என்று நம்பி, அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!

ஜெர்மன்-பாசிச இயக்கத்தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டம்! "இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர் தான் குரு, காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக வெறுத்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம் சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காந்தியாரை ஒரு தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை.

1965ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."

நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான்,(10-6-1979 'சண்டே' இதழ்) இந்த பின்னணியில், முதலாவது உலகப் போரைப் பயன்படுத்தி உள்நாட்டில் ஆயுதப்புரட்சி நடத்திட இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Monday, June 13, 2005

இந்து மதமும் ஆண் பெண் உறவும்

இந்து மதம் சம்பந்தமான இன்னொரு பெரிய கட்டுரை. ஜெயேந்திரன், விஜயேந்திரனின் கூத்தும் கும்மாளமும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்துக்கடவுளர்களே அப்படியிருக்கும்போது பக்தனுக்கும் மடத்தலைவர்களுக்கும் மட்டும் என்ன வாழுமாம்?.
 
இக்கட்டுரையை எதிர்ப்பவர்கள் "சமய துவேஷம்" மற்றும் "பார்ப்பன துவேஷம்" என்று பழைய பல்லவி பாடி, படிப்பவர்களை கேனயன்களாக ஆக்காமல், சொல்லப்பட்ட விஷயங்களை ஆதாரத்துடன் மறுக்க வேண்டுகிறேன்.

MEA
__________________________________________

இந்து மதமும் ஆண் பெண் உறவும்

இணையத்தில் படித்த நீண்ட கட்டுரை ஒன்றைப் பகுதி பகுதியாக கிழே தருகின்றேன். இந்து மதத்தில் உள்ள வக்கரித்த உறவுகளைப் பற்றி அறிய இது உதவும்.

கிருபன்
UK

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. சில அக்காலத்துக்கேயுரிய யதார்த்த சமுதாயத்தை பிரதிபலித்து இருக்கும் அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப்படைப்புகளை உருவாக்கினர். இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும் பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்த போது, சிறுவழிபாட்டு கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள் பாலியலை விகாரப்படுத்தி உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் ஆணாதிக்க ஆண்களின் காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.

இந்த பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் யதார்த்தம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சார்ந்து விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடக்கும் நிலையில் இதை தொகுத்து அம்பலப்படுத்துவதன் மூலம் ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியது அவசியமாகிவிடுகின்றது. இந்த வக்கிரங்கள் தான் இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும், முன்வைக்கும் அனைத்துக்கும் மூலமாகவும் இந்து மத வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்த மதம் செய்தது, முன்வைத்தது என்ற உண்மையை இதை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்திய பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும். கடந்த கால இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப்பட்ட போது, சிறுவழிபாடுகள் கற்பழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டு கடவுள்கள் ஏன் எதற்காக எந்த உற்பத்தி மீது உருவானது என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்த சிறுகடவுள்களை புணர்ந்தும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து உறவாக்கிய குடும்பத்தில் இணைத்ததன் மூலம், இன்று அங்கீகாரம் பெற்ற இந்துமதம் சார்ந்த உறவுகளின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டு தெய்வங்களாக இருந்தது பின்னால் இந்துமயமானது.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றினை (பாடல் 82)

"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"143

காட்டில் உறையும் தாய்தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றி தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்கு சான்றுதருகின்றது.

"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்

மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143

தாய்ச் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சின் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.


இராமன்

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களை கொன்றும் கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயண புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயனம் உருவாக காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியை புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புhரணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கற்பமும் கொடுமை செய்திவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெற முன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாக சுப்பிரமணியன் தோன்றவும் கந்தபுராணம் உருவாகவும் காரணமாகிவிடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்.

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம். இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களை பிடித்து உண்ணக் கொடுத்தததால் மூவரும் கர்ப்பமாகி குழந்தை பெற்றனர் என்கிறது இராமாயணம். இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தை சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களின் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்கு பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, மூடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்ட இராமன் பெண்களை கொச்சைப்படுத்துகின்றான். ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்ய கோருவது குற்றமா? இதை மறுப்பதுதான் இராமாயணம். பெண்ணின் உடலை சிதைப்பதுதான் இராமாயண நீதி.

இன்று பெண் மீதான சித்திரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் யதார்த்தத்தில் காண்கின்றோம். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்த படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாகிவிடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தை கணவன் சார்ந்து மானம்கெட்டு போற்றப்படுகின்றது. இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாக தோல் உரித்து ரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்க பண்பாட்டையே, இந்து மதம் போற்றி ரசித்த வரலாற்று கதைகள் எழுதியவர்கள் அதன் தொடர்ச்சியில் இன்றும் அதை போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்கு கோடிட்டுக்காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது. . இராவணனை வென்ற இராமன் சீதையை பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை"131 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்க விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."131 என்று கேட்கின்ற போதே, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான். இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணனப்படுத்தி கூறுவதைப்பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொண்டிருப்பேனே."131 இந்த பொறுக்கி இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்க சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவளை தீக்குளிக்கம்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறைவ ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடுதிரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும் போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்க கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் சந்தேகபட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையை கண்ணைக்கட்டி நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைவ தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளை கொண்டது. இன்று யதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்திரவதைகள், இதனால் பெண்ணை கைவிடுதல் போன்றவற்றின் மூலமாக, தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அது மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையை தூக்கிச் சென்று நடத்தியமுறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன் சீதையை தூக்கியதே, தங்கை சூர்ப்பநகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காக சீதையை கொண்டு சென்றது குற்றமே ஒழிய (வால்மீகி இரமாயணப்படி சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாவே சென்றாள், 149), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்க குற்றமல்ல. வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம்.

சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான். பெண்களை பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வு பண்டமாக கைப்பற்றுவதும் கொடுப்பதுமாக பெண்களை சிறுமைப்படுத்தியது.

ஆணாதிக்க இராமன் சீதையை காட்டில் துரத்திய பின் சீதை வால்மீகீயின் ஆச்சிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளின் பின் இராமனை காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்தின்பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்கு சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம்முன்பு மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்துவரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாக காட்டும் ஆணாதிக்க இரமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்து பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறை கட்டளையாக கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.

பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்த போது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமண சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததை பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்த பரிமளகத்தி அவளின் முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்த போது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;.

இதன் பின்னான சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குட்டு திருதராட்டினனை பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவை பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிப்பயல், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.

பாண்டுவுக்கும் இரண்டு பெண்டாட்டிக்காரனாக குந்தி, மாத்திரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே கர்ணனை பெற்றெடுத்தாள். அதுவும் காது கன்னத்தின் வழியாக, நம்புங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும் போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்த கொண்டிருந்தது மறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயக பண்பாடாக்கி படமாக்கின்றனவோ!

பாண்டு வீசிய அம்பை கண்டு கோபம் கொண்ட முனிப்பயல் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியை தொட்டால் மண்டைவெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளிவைக்க பிள்ளையற்ற நிலையில், எமதர்மனையும் வாயுபாகவனையும் இந்திரனையும் புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி "மாத்திரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன் சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும்"122

யார் இந்த அஸ்விகள்.

அஸ்விகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். "சூரியனுக்கு சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்கு பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டு காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (சூரியன்) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகளை இணைந்தனர். அப்படிப் பிறந்த புதல்வர்களே அஸ்வினி குமாரர்கள்"122


திரௌபதி

இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதரத்தை கொண்டிருக்கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை.

இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.

பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.

"அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய

ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"133

என்ற கூற்றின் அர்த்தம் " கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.

பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.

"தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"133

இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்."133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய தீமிர்கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்;.

"ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"133

இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.



கிருஷ்ணன்

கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது.

ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும். இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும்.

உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், தாய்வழி சமுதாய பெண்தெய்வ வழிபாடுகளை கிருஷ்ணனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்க அடிமைகளாக பெண் தெய்வங்களை மாற்றி ஆணாதிக்க சமுதாயத்தை உருவாக்கமுடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை (இவள் 'பட்டமகிஷி' என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லில் அர்த்தம் எருமை மாடாகும்) சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான்.

இந்த கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனம், பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியை திருடி ரசிப்பது என்று பல அற்புதத்தை செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாக குளிக்க வழக்கத்தை சாதகமாக கொண்டு, பெண்களின் உடுப்புகளை திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்தி கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக ரசித்தவன். இதைச் இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். "புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்க உறவைத் தந்துவிட முடியுமா? எனவே அடுத்த பிறவியில் அவர்களனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."138 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்பு காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல. பெண்களின் உறுப்புகளை வக்கரித்து காட்டும் ஆணாதிக்கம், அதை ரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்கின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களை கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டைவிடடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.

இந்த பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."138 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விபரிப்புதான் இது. கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோசத்துக்கு குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதை பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனித சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவன். பெண்களின் உடல்களை விராண்டிக் கடித்தும் நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களை பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதை கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய

யே பிஸ்யூ பாபயோயை

ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர

ஸ்தேபி யாந்தி பராம்கதி"133

இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"133

என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்துவதை கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையில்தானே ஒழிய அறிவியல் பூர்வமாக அல்ல.

"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"

என்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்க சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும் போது, குரங்குகளாக குந்தியிருக்கும் ஆணாதிக்க குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பது பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.

இந்த கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியை சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள் தான். தமது மனவக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ரசித்து முன்வைத்த கீதை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர். இதில் அடுத்த ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். பெண்களின் ஒரினச் சேர்க்கை உணர்வு அந்தப்புரப் பெண்கள் மத்தியில் எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாக கீதை எடுத்துவைத்து நியாயப்படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து தமது இச்சையை தீர்த்தபின் விடப்படும், ஆயிரக்கணக்கான பெண்களின் பாலியல் ஒரினச்சேர்க்கையாக இருப்பது யதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஒரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஒரினச்சேர்க்கையின் தந்தையாக கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதக் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.

"க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்

குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"138

இதன் அர்த்தம் "வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், 'மகா' மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப் போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்"138 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பி பிழைத்து தன்னைப்பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பை கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியை தின்பதை ஒப்பிட்ட கேவலப்படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணை கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்க சமூக உலகத்துக்கும் வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, பெண் கணவனின் தசையை தின்பதாக ஒப்பிட்டூடாக இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.



பிள்ளையார்

பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்த பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்க பாலியல் வக்கிரங்கள் பல கொண்ட, பலபிறப்பு வரலாற்றைக் கொண்டவையாகும். அவைகளைப் பார்ப்போம்.

1.சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்? இவை ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது. எனவே கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையை பாதுகாக்க ஆண்கடவுள்களுடன் போராடவேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படி பாதுகாப்பை பெறமுடியும். ஏனெனின் அந்த தெய்வங்களே பல வக்கிரத்தில் பிறந்ததுடன் கற்பழிப்புகள் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்கள் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்கள் சரி பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் ரசிக்கின்றனவா அல்லவா. இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்கின்றது. கடவுள்கள் கற்பழிப்பு முதல் அவற்றின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பல இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

2.ஒரு நாள் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அதன் நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் பெண் யானை புணர்வதை போன்று கீறியிருந்த காட்சியைக் கண்டு, அதுபோல் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதை கூறும் போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை ரசிக்கும் மனித பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புளுபிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயக சந்தையில் மூலதனமாக்கி கொடிகட்டி நிற்கின்றது.

3.பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்றுவடிவில் கர்ப்பபைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாக பிள்ளையார் வரலாறு. முட்டாள்களே நம்புங்கள்! இந்து புளுகு மூட்டை. இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்கு தெரிந்தது?

4.தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டி பொருத்தியதாக பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம்பிடித்து கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா! என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு. இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது. யார் இந்த உரிமையை கொடுத்தது. எங்கு எப்போது இந்த பிறப்புகள் எல்லாம் நடந்தன.

5."பிடியதன் உருவுமை கொள மிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128

என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் பிள்ளையார் பிறப்பை சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று தேவாரம் மூலம் விளக்குகின்றார். இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்த திருஞானசம்பந்தப் பயல் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தை கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்த திருஞானசம்பந்தன் சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா. இதை இறைவன் செய்தான் என்பதும், அதை கற்பனை பண்ணி பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்த தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.

6.பார்வதி தன் உடல் அழுக்கை கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள ராட்சஷிமாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்ற கதை. எவ்வளவு அருவருப்பை தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஒரினச்சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஒரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்கு புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்கமுடியாதவை.

7.ஒருநாள் பார்வதி தனது உடல் ஊத்தையை விராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அன்பு சொரிந்து உயிருட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையாராம்;. எப்படி சிவபெருமான் அந்த உத்தைக்கு தந்தையாக முடியும்;. ஒருபால் உறவில் குழந்தை பிறக்க அதிசயம் உலகின் அதிசயங்களாக பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை தோண்டி ரசித்து உண்ணும் பண்பு போல் அல்லவா இந்த பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றது.

8.பிரம்மாவை வர்த்த புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்தால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தை துடைக்க விஷ்ணு யானைத்தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்கு குழந்தை பிறந்ததை அறிந்து, அவரை பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனிதேவனும் ஒருவராம்;. சனி தான் பாத்தால் குழந்தைக்கு தீது உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவிர்தத்தாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க குழந்தையைப் பார்க்க குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகள் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தை பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கு இந்த பிறப்பின் பல்வேறு கற்பனை பிதற்றல்கள்.

இந்த பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்க சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் பலவிதமான கொண்டட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்த கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியை தீர்க்கும் கற்பழிப்புகளை செய்யும் ஊடாகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்கலவரத்தின் ஊடகமாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்ற மணமகனும் மணமகளும் திருமணத்தின் பின் உடலுறவைக் குறித்து கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் அன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பை போல் வக்கரித்த நிகழ்கின்றது.

இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனித பண்பாட்டையே வக்கரித்து கேலிசெய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி அசுரர்களை அழிக்க அழிக்க தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டு உறுஞ்சி எடுத்ததாக பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்த போது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்தவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டி திட்டமிட்டு கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இந்தக் கோட்பாட்டில்தான்;. பெண்ணின் பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஓரே நோக்கம் என்பதை, இந்த சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.


லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் மனம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?


ஐயப்பன்

ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுளுக்கிடையில் நடந்த ஆணாதிக்க ஓரினச் சேர்க்கையில் பிறந்த ஐயப்பனே, ஐயப்பன் ஆனான். கடவுகளின் ஓரினச் சேர்க்கை கூத்தை இன்றைய ஓரினச் சேர்க்கiயாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாக கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.

பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவமிருந்தால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டாராம். அவன், யார் தலையிலும் நான் கைவைத்தால், அவர்கள் எரிந்து சம்பல் ஆகவேண்டும் என வேண்டினானராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று சிவனின் தலையில் கைவைக்க போவதாக கூற, சிவன் ஒடத் தொடங்கினாராம். இதை தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரா என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்க தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் அற்ற நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதை உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.

மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்க சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு புணர துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஒடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஜயப்பன் ஆனான்.

இதையே வேறுவிதமாக கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான அற்புதம்.

ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஒரினப்புணர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபாடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகள் ஈவிரக்கமற்ற வகையில் தோல்லுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இங்கு சிவனின் ஆணாதிக்க வெறி கேள்விக்கு இடமின்றி இந்த வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒருபெண்ணை புணர்வதற்கு பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்த வழிபாட்டுக் கோட்பாடு நிஜவிளக்கத்தை கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்க பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?



தேவகுருவாக இருக்க தகுதி

தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

"ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;

அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139

அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, ஆணாதிக்க கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை செபம் செய்யவேண்டும் என்ற இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கதினதும் தலைசிறந்த கொடூங்கோலாரவர்.


அரசனாக வேண்டுமா?

அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

"சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப

ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்

மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன

தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139

அதாவது சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகள் சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளை பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மந்திரத்தில் ஆணாதிக்க வக்கிர மந்திரம் சொல்லி ஆபாசமாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.

சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்.

"... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே

மாரபுத்தம் ப்ரயூர் வதீம் தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்

விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139

என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

இந்த மத சிவ பக்தர்கள் முதல் அனைத்து பக்தர் ஈறாக இதை எப்படி போற்றமுடிகின்றது. பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்க பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.


நல்ல மனைவி வேண்டுமா?

கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்தமாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்துமகிழ்ச்சியுண்டாக்கி பின் அவளின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி பூசிக்கவேண்டும். பின் அவளை புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவன். இதை பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.

புணர்வதற்கு அதுவும் வக்கரித்து செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்து புரவர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டை கிறுக்கர்களின் அறிவு உழறல்தான் என்பதை, இந்த கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றன வற்றின் தோற்றத்துக்கு இந்துமதம் மூலமாகின்றது அல்லவா. ஆடை கொடுத்து அதை விதவிதமாக அவித்துவிட்டு ரசித்த புணர்ருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும் போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.

குழந்தை பெற வேண்டுமா

குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியை குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று

"1.கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2.ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3.நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே (சோமம)"139

என்றதன் அர்த்தம், ஒ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு "ஒ குதிரையே! கர்ப்பத்தை உண்டுபண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதே போல் நீயும் செய்ய வேண்டும்."139 இப்படி சொன்னவுடன் பெண்ணை துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் "விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"139 பிறகு பெண் குதிரையின் ஆண் குறியை தனது கையால் யோனியில் வைப்பாள். பின் ஆண் சென்று குதிரையி;டம், நான் செய்யும் காரியத்தை எனக்கு பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவான். இதையே யஜீர் வேதத்தில் புத்திர காமேஷ்டி செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டு தசரதன் செய்த யாகமும் இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டி கோயில் செல்லும் பெண்கள், மலட்டு கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்கு குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையை பெத்து போடமுடியும்.

குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் அப்பெண்களை யாகம் செய்யும் முனி பார்ப்பனப் பயல்களின் ஆணாதிக்க காம இச்சையை தீர்க்கும் மாற்று வழியாகும். இந்த பார்ப்பனப் பயல்கள் திருமணத்தக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையை கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களை புணர்வது பெண்களின் புண்ணியத்தை குறிக்கும் என்ற இந்த பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்து போன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து ராஜ்சிய கனவை அடிப்படையாக கொண்டே, இன்று மீளவும் பாசிச சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


இந்து மத வழக்கப்படி தங்கமும் வெள்ளியும் உருவான கதை

தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். ஹீமகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரை காணச் சென்றாராம்.

அவரிடம் மோகினி வேஷத்தை பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.

சிவன் அவரைத் தேடிய போது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒழிந்தாள். சிவன் அவளை பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாக தலைவிரி கோலமாக ஒட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தை காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்னு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம் வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்து மத வக்கிரத்தை.

பெண்கள் நீராடி அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்க சிவன்கள் எல்லாம் இந்த கூத்தைத்தான் செய்கின்றன. கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்கு போற்றித் தருகின்றது. ஆணாதிக்க சிவன் தனது மனைவியை தாண்டி மற்றைய பெண்களை புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும் போது பெண்ணின் உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது. உலகத்தை கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைபவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வரிசுகள்தான். இன்று சினிமாமுதல் ஆணாதிக்க பண்பாட்டு தளம் பெண்ணின் மார்பை சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கிய கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயக சமுதாயம் "காதலை பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம் வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்த மதம் பெண்களுக்கு அறிவுட்டுகின்றது. இந்து மதத்ததை வழிபடும் மனம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாக பெண்கள் இதை சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மனவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொருக்கவேண்டும்;.


அருணகிரிநாதரின் பாலியல் பலாத்காரங்கள்
அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை யென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும் அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாக தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரனில் அசுரப் பாம்பும், மற்றது அசுரமனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றி பொருத்திவிட்டதால், தலைமாறிய ராகு கேதுவனர்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளை பார்ப்பனிய இந்த மதம் செரித்த போது, இந்தமாதிரிப் புனைகதைகள் மூலமே பிறப்பை கூறி சிறுவழிபாடுகளை அழித்தனர்.

இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்த மதம்;. அதை போற்றும் போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.


தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாறு என இந்துமதம் சொல்வது
தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு (இறைவன் அருளியதாக கூறும் கீதையில் மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்றே அறிவியலுக்கு புறம்பாக கூறுகின்றது.) நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார். இங்கும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்து பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியல்வாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையை பற்றித் தெரியாததலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்கு தேய்ந்த அழியக் கடவ என சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்க சிவன் தனது தலையில் அணிந்து, வளரக் கடவ என்ற சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியல்வாதிகளின் ஆண் எதிர்ப்பு போல் சுடச்சுட தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளின் மேதையல்லவா.


முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

"கலைக் கோட்டு ரீஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"140 பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

இந்து பார்ப்பன புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சிவடிவத்தை, மனிதன் அல்லாத மிருகபுணர்ச்சியூடாக விளக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகபுணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய யதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையிடம் கேட்ட கேள்வி "நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்னநினைக்கின்றீர்கள். இதை நீங்கள் செய்கின்றீர்களா?" இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒருபகுதி கொண்டிருப்பதை அறிகின்ற போது, மனித மிருக புணர்ச்சியை அம்பலமாக்கின்றது.

பட்டினத்தாரின் ஆணாதிக்கம்

பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றி பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீடு சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளை புணர அழைத்தாராம்.அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம் .தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணரக் கேட்டாராம். அதற்கு பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தென்னையிலே என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"140 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப் பெண் கருத்தரித்து குழந்தையை பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, இப்படி உங்கள் ஆணாதிக்க இந்து பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களே என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பன சந்நியாசிகளுக்கு பாய்விரித்து படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து ராஜ்ச்சியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரை போற்றுவதன் மூலம், சொந்த கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்து பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.

குரங்கின் முகம் ஏன் இப்படி

குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாக கருதி, அதன் மீது பாய, அது முகத்தை சுட்டு பொசிக்கிவிட குரங்கின் முகம்பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும்;. அனுமான் வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.


வெள்ளைக்காரனின் வெண்மைக்கு காரணம்

வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் "ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று. உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன் வெள்ளையாக இருக்கின்றான்."125

எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்க பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.

நாடார் சாதி மக்களை பார்ப்பனியம் இந்துமதமாக மாறிய போது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டு கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்கு பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி "மகாவிஷ்ணு வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும் அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்டு..."125 மக்கள் தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களை கேட்க்க வேண்டியுள்ளது. இந்த பிறப்பில் பிறந்ததாக கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதுக்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.

பதிவிரதையாவதற்கு இந்து மதம் சொல்லும் வழி

பதிவிரதையாவதற்கு பெண்கள் செய்யவேண்டியது, கடவுளுகளின் காம கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையை கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையை பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்கு பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதை பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள். எதிர்த்து நிற்க போகின்றிர்களா? அல்லது இணங்கி போகப் போகின்றீர்களா? பதிவிரதைக்கு மனைவியை கூட்டிக் கொடுப்பதும் உயர் பண்பாடாகும்.

இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்தால் 64 நாயனார்களில் ஒருவரானர். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்கு கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்றோமா? சிந்தியுங்கள் எதைச் செய்யபோகின்றோம்.


பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாக காட்டி, அதற்கு துனை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாக காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தை துண்டும் ஒரு ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படை காரணத்தைக் கொண்டே, அதை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடுவரும் போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதே நேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்க பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லை சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்க கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.


காமதகனம் காமத்தை தடுக்க இந்து ஆணாதிக்க வழியாக கொண்டாடும் விழாதான் 'காமூட்டி கொளுத்தல்' ஆகும். சிவனின் தவத்தை குலைக்க மன்மதன் காமத்தை சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாக கொண்டு, 'காமூட்டி கொளுத்தல்' விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளும், ஓரினச்சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகள் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.


கட்டுரை இன்னமும் முடியவில்லை. நீண்டு கொண்டே போகின்றது.
பிற மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை இங்கு காவுவது ஏன் என்ற கேள்விக்கு ஒரேயொரு பதில்தான். நாணயத்தின் மறுபக்கத்தையும் பாருங்கள்.

நன்றாக உடுத்தி வரும் ஒருவரிடன் ஆடைக்குள் இருக்கும் வியர்வை நாற்றம் போன்றதுதான், நாங்கள் பார்க்கும் மதங்கள். தங்களைத் தக்க வைத்துக்கொள்ள தருணத்திற்கு ஏற்றாற்போல் சில விடயங்களைத் தவிர்க்கின்றன அல்லது திரிக்கின்றன.


தீபாவளியாக கொண்டாடும் நரகாசுரனை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாக பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத்தளத்தில் புணர்ந்து நரகாசுரனை பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்த பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணை புணர்வது என்ற வடிவில் பூமியை புணர்வதாக கதை உள்ளது. ஆணாதிக்க கண்ணோட்டம், மீட்கப்படுவது எப்போதும் பெண் மீட்பவர் எப்போது ஆண், மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஓரே பொதுக் கண்ணோட்த்தில் காணப்படுகின்றது. இது இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.


விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?


எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும்.

சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓடவைக்கின்றது. சிவனுக்கு காமம் ஏற்பட மோகினியை கட்டிப்பிடிக்க அவள் தப்பிஒடினாளாம். அதை மாதா பாகவத புராணம் பெண்யானையை காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியை சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம்; ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்ற போதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதை சகித்து வழிபடுவது கேவலமானது. பெண்கள் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.


கடவுள்களின் (பிரமா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்பு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரண பெண்கள் ஆணாதிக்க கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்த கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மத பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணாமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.


மகளுடன் உறவு கொண்ட பிரமன். பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளை தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகள் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதை தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.


கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்க காமமே. இந்திரனுக்கு ஆதரவுhக நிரபதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பிராகு சபித்தைப் பார்ப்போம். "ஓ! விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக் கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோகுணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!"148 என்று பார்ப்பன ஆணாதிக்க சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாகின்றது.


முப்பத்து முக்கோடி தேவர்களின் குரு நாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9 அத் 20 இல் நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதை தேவி பாகவத புராணம் விளக்குகின்றது. இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கு இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.


தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனத்தை வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல் கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அஹல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதுக்கு இந்தியாவில் இந்த மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.


பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான். இந்துமதம் ஆண்களுக்கு கூறும் போதனை, பெண்களை கடத்திச் சென்று ஆணாதிக்க சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.


சாதி கடந்த வசிஸ்தரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையை சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதார புருடன் ராமச்சந்திரபிரபுவின் குரு வசிஸ்தர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்.


விஸ்வாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விஸ்சுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்த சகுந்தலா துஸ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாக கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.


கண்ட இடத்தில காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்திரகாண்டம் சர்கா 55 இல் மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிஸ்தரும்.


மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிப்பயலுக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியை பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவரை 'ஸ்ரஸ்ய ஸரங்கி' என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.


விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிர தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவாத புராணம் (6,26,36) இல் தேவர்களின் ஆலோசகரும், கிரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோஸிபருமான நாரதர் சஞ்சய மன்னனை பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாக பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்க தேவைகளை பிறப்பின் தொடர்ச்சி, எனக்காக பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதை கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்களுடாக அம்பலப்படுத்துகின்றன.


குருவுக்கு போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக்குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்;.


வேத வியாசர் தனக்கு தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிபாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.


லட்சுமியின் கற்புரிமையம், பெண்ணின் ஆணாதிக்க சந்தேகங்களையும் தேவி பாகவத புராணம் தெளிவாக நிர்வாணமாக்கின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, லட்சுமி விஸ்ணுவை திருமணம் செய்ய முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனை பார்க்க வந்த போது, இந்திரன் ஆணாதிக்க காமத்தில் லட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஸ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, லட்சுமி சந்தேகப்பட்டு, 'உமது சிரம் துண்டிக்கப்படட்டும்'148 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலகட்ட சமூத்தை புரிந்து கொள்ள இது உதவுகின்றது.


சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.


விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்க தீர்வுகளும். கலைவாணியும், சரஸ்வதியும் என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"148 என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.


மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரச பெண்ணை கற்பழித்தால், அந்த பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்த கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள் தனத்தை மெச்சத்தான் வேண்டும்.


கணவனை பிரிந்து வாழ இட்ட சாபம். சிவரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒரு நாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க 'நீ யாராட கேட்பதற்கு எனக் கேட்க' இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணத் தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவை பூமியில் பிறக்க வைத்து, மனைவியை பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்க பாலியல் நெருக்கடிகளை சகித்து வாழவும், அடங்கிவாழ கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்க தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.


இராமனின் குற்ற பிறப்பு சரி பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியை (சீதையை) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தம் சமூகத்தின் இழிந்த தண்டைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப்படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.


மகளைக் (சரஸ்வதியை) கற்பழித்த பிரமன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரமன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாக சரஸ்வதியை கல்விக்காக பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரமன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஒடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டு துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரமனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரிவைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரமனை உயிர்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரமனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி சரஸ்வதி பிரமனின் பேர்த்தியான நிலையில் பிரமனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்த குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியை பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்ப்ழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றி புகழ்ந்து வழிகாட்டுகின்றது.


பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த ஆணாதிக்க காமுகன் சிவன் இந்துகளின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்து புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாக பிச்சை போடும்படி கேட்டு, சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்க காமமாகும்;."149 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிர காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியை போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?. இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ. உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்க போக்கு சிவன் தந்தையல்லவா! இதனால் தான் இந்து ராஐ;சியம் உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ!


வள்ளியம்மையின் பிறப்பு மிருகபுணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையை பெற்றார். இந்த கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா! இவை ஆணாதிக்க வக்கிர புத்தியல்லவா!


விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்கு செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?

இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவ சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமத புராண இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்துகொள்ள இந்த வக்கிரங்களே எமக்கு போதுமானவை.


மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.

இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.

இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.

இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.

-கிருபன். U.K.

நன்றி : தந்தை பெரியார்
மற்றும் யாழ்.காம் Forum

இக்கட்டுரையை விமர்சனங்களுடன் படிக்க
இந்து மதமும் ஆண் பெண் உறவும்

Wednesday, June 08, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-21)

ஹிந்து மதத்தில் பெண்கள்:

மனுஸ்மிர்தி கூறுகின்றது:

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

பிராமணர்களின் கைகளிலிருந்து இயங்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஷாபானு வழக்கில் தங்களது துறுத்திகளை அளவுக்கு மீறியே ஊதின.

அத்தனைப் பத்திரிக்கைகளும் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசின. ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கி இருக்கின்றது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்ததில்லை. அதற்கான சில தகவல்களைத் தருகின்றோம்.

1) ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.
2) அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது
3) அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.
4) அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.
5) அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.
6) அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.
7) விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது. அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது. அவள் அணிமணிகள் அணியக்கூடாது.


முஸ்லிம் பெண்கள்:
1. முஸ்லிம் ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அதே உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கும் எண்டு. இதில் மணவிலக்குப் பெறும் உரிமையும் அடங்கும்.

2. அவளுக்குச் சொத்துரிமையும் வாரிசுரிமையும் உண்டு. அவள் தனக்கென்று ஒரு வியாபாரத்தை நடத்தலாம்.

3. முஸ்லிம்களில் தனக்குப்பிடித்த எந்த ஆணையும் அவள் திருமணம் செய்து கொள்ளலாம். அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்தால் அவளுடைய இசைவைப் பெற்றேயாக வேண்டும்.

4. பெண்ளுக்குத்தான் ஆண் பணம் தந்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமேயல்லாமல் ஆணுக்கு பெண் அள்ளித்தர தேவை இல்லை.

5. முஸ்லிம் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். அவளது மறுமணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு.

முஸ்லிம்கள் தங்கள் தாய்க்கு மிகவும் உயர்ந்த கண்ணியத்தை வழங்குகின்றார்கள்.

சில முஸ்லிம்கள் இதற்கு நேர்மாறாக நடக்கின்றார்கள் என்றால் அவர்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்கின்றார்கள் என்றே பொருள். உண்மை நிலை இப்படி இருக்க, முஸ்லிம் பெண்களைப் பற்றிய இந்து ஊடகங்களின் அளவுக்கதிகமான ஊதல்களுக்கு காரணம் இந்து மதத்தில் உள்ள பெண்ணடிமைத்தனத்தை மறைப்பதற்காகத்தான் இருக்கும்.

ஹிந்துக்களின் வரதட்சணை கொடுமைகள், பத்திரிக்கைகளின் நாள் தவறாத செய்தி.

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

பிராமணர்களின் பத்திரிக்கைகள் இத்தனையையும் மறைத்துவிட்டு முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசி நம்மை திசை திருப்பி விட்டன.

உடன் கட்டை ஏற்றும் கொடுமை

ஓர் ஹிந்துவின் மனைவி இறந்து விட்டால் அவன் தாரளமாக ஒரு பெண்ணை வேண்டும் போல் வரதட்சணை வாங்கி மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஹிந்து பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளை அந்த கணவனோடு சேர்த்து எரித்தேயாக வேண்டும்.

"ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள்.

அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம்.

பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்: வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஒரு பெண்ணின் கணவன்-பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும்.

"உடன் கட்டை ஏறுதல்" - "சதி" அந்த மாதாவுக்கு ஜே!
14-9-87இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் பின்வரும் செய்தியைத் தருகின்றது.

ஜெய்ப்பூர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

18 வயதான இந்தப் பெண்ணின்பெயர் ரூப்கான்வர். இவளது கணவன் மான்சிங் மருத்துவமனையிலிருந்த போது இறந்து விட்டான்.

மான்சிங்கின் உடல் அவருடைய சொந்த ஊரான திர்வாலாவுக்கு எடுத்து வரப்பட்டது. எரியூட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ரூப்கான்வர் தானும் அதனுள் ஏறி தன்னையும் எறித்துக் கொண்டாள். அந்த கிராமத்து மக்களுக்கு அவள் உடன்கட்டை ஏறப்போகின்றாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால், அங்கு பெருவாரியாக குழுமி இருந்தார்கள். பலர் முழக்கங்களை எழுப்பி அதனை வரவேற்றார்கள்.

உடன்கட்டை ஏறிய இந்தத் தகவல் காவல்துறைக்கு மிகவும் காலதாமதமாகவே கிடைத்ததாம். அவர்கள் ரூப்கான்வரை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்திய மான்சிங்கின் உறவினர்கள் 4 பேர் மீத வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்தார்களாம்.

இப்படி கணவனோடு எரியூட்டப்பட்ட ரூப்கான்வர் மணமகளாக வரும்போது ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சமும், 23 தோலா தங்கமும், டிவி குளிர்சாதன பெட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்தாளாம்.

இது சம்பந்தமாக சீட்டா சிங் என்ற கிராமத்து ஆசிரியர் ஒருவரைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.

ரூப்கான்வர் உடனேயே உடன்கட்டை ஏறாவிட்டாலும் அவளுக்கு வேறு வாழ்க்கை கிடையாது. ஹிந்து சமுதாயத்தில் மறுமணம் என்பதற்குத்தான் வாய்ப்பே கிடையாதே!

இன்னும் அந்த ஆசிரியர் கூறுகின்றார்:

சமுதாயம் ஒரு விதவையை "குலச்சனி" என்றே கூறுகின்றது. அவள் தேவை இல்லாத ஒரு பொருளாதார சுமை! அவள் பாதங்களில் செருப்பு அணிந்து கொள்ளக் கூடாது. அவள் வெற்றுத் தரையில் தூங்க வேண்டும். அவள் வெளியே வர முடியாது. அவள் வேறு ஆடவரோடு பேசக்கண்டால் அவள் மீது ஐயமும் அவதூறும் பாயும். அவள் அத்தகையதொரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது எவ்வளவொ உத்தமம்.

உடன் கட்டை ஏறுவது கட்டாயத் தேவை
ராய்டர் செய்தி நிறுவனம் 25-9-87இல் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறுகின்றது.

ரூப்கான்வர் விருப்பப்படி உடன்கட்டை ஏறவில்லை. அவள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்தாள். ஆனால் அவள் கடைசி வரை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திக்கப்பட்டாள். இன்னும் சில கிராமவாசிகள் கூறுகின்றார்கள்: ரூப்கான்வர் எரிந்து கொண்டிருந்த தணலில் திணிக்கப்பட்டாள். அவள் கடைசி வரை தனது உயிருக்காகக் கதறினாள்.

காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் ரூப்கான்வர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது உண்மை என்றும், தெளிவாகத் தெரியவந்தது. இது காவல்துறையில் 4-10-87 தகவலறிக்கையில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

மிகவும் கோரமானதோர் தகவலையும் காவல் துறையின் தகவலறிக்கை தெரிவிக்கின்றது.

ரூப்கான்வர் தன்னைச் சுற்றி இருந்த கட்டைகளை தீ வைக்கப்படும் முன் அவற்றிலிருந்து தப்பித்துவிட முயன்றாள். ஆனால் அவளுடைய கழுத்துவரை கட்டடைகள் அடுக்கப்பட்டிருந்ததால் அவளால் எதுவும் செய்திட இயலவில்லை. அவள் அழுத போது கருணை கேட்டு மன்றாடியபோது சுற்றி நின்ற ஹிந்து பெருமக்கள் அவள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றாள் என்றார்கள்.

அவளுடைய அழுகுரல் வெளியே கேட்காத அளவில் சுற்றி நின்றவர்கள் சதி மாதாவுக்கு ஜே! என அலறி அவளது அபயக்குரலை வெளியே கேட்காமல் அடக்கிவிட்டார்கள்.

சட்டத்தின் பிடியில் பிடிபடாமலிருக்க எல்லோரும் அவளது வயது 18 முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அவளது பள்ளிச் சான்றிதழ்கள் படி அவளது வயது 15 மட்டுமே!

கல்கத்தாவைச் சார்ந்த பெண்கள் இயக்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதல் மணமகனின் வீட்டார் காட்டும் பிடிவாதத்தால் தான் நடைபெறுகின்றது. இதில் விதவையாகிவிட்டவள் காட்டும் எதிர்ப்பை அவள் கருணைகாட்ட சொல்லி வடிக்கும் கண்ணீரை யாரும் ஏறெடுத்தப் பார்ப்பதில்லை.

இந்தியாவில் இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இன்றுவரை யாரும் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை.

இதே ரூப்கான்வர் ஒரு விபத்தில் இறந்திருந்தால் அவளது கணவன் நெருப்பின் நடுவே அமர்ந்து மாண்டிருக்கமாட்டான். மாறாக அவன் மணப்பந்தலில் அமர்ந்து இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்திருப்பான். இந்த இரண்டாவது திருமணத்திற்காகவும் அவன் இன்னொரு லட்சம் ரூபாயை வரதட்சணையாய் பெற்றிருப்பான்.

இதில் இன்னும் கொடுமை என்னவெனில் மான்சிங்கின் இல்லத்தார் ரூப்கான்வர் எரிந்து முடியும்வரை இந்த தகவல் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியாமல் தடுத்துவிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் தான் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியும். அதன் பின்னர் தான் காவல் துறைக்குத் தெரியுமாம்.

ரூப்கானவரின் பெற்றோர்கள் தங்களது ஒரே மகளை இவ்வளவு கோரமாக இழந்து கதறி அழுதனர். இத்தனைக்கும் காரணம் எந்த அடிப்படையும் இல்லாத ஹிந்து மதத்தை அவர்கள் சார்ந்திருந்தது தான்.


ஹிந்துவாக இருப்பது ஒரு சாபக்கேடு!

டாக்டர் லட்சுமி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு பிராமணப் பெண். இவர் பிராமணப் பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றார். அதில்

பிராமணப் பெண்கள் தங்கள் தயக்கங்களிலிருந்து வெளி வந்து ஹிந்து மதம் பெண்களுக்கெதிராக வகுத்துள்ள விதிகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார்.

ஜாதகப் பொருத்தம், வரதட்சணை, சீரம் வரிசையும் பிராமணப் பெண்களை 30 வயதுக்குள் திருமணம் செய்ய விடுவதில்லை. டாக்டர் லட்சுமி அவர்களே 37வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. இதனால் பலர் கற்பிழக்க வேண்டியதிருக்கின்றது திருமணத்திற்கு முன்னால். இதற்குக் காரணம் பிராமண ஆண்களே?


இது ஒரு மதமா?

இராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இரு பெரும் கதைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவற்றை நாம் விஞ்ஞான உண்மைகளைக் கொண்டோ வரலாற்று உண்மைகளைக் கொண்டோ நிரூபிக்க இயலாது.

ஆகவே இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக் கொள்வதற்கில்லை.

மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவு. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ளதல்ல.

கடவுளை அடைய, கடவுளை நம்புபவன் தன்னைப் போன்ற ஏனைய மனிதர்களை மதிப்பதும், அன்பு செலுத்துவதும், அவர்களை சமமாக நடத்துவதும், அறங்காப்பதும் கடமை எனக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மதங்கள் இவற்றையே வலியுறுத்துகின்றன.

ஆனால் பிராமணர்களால் தங்கள் பாதுகாப்பிற்காக வகுத்துக் கொள்ளப்பட்ட ஹிந்துமதம் கூறுகின்றது:

இறைவனை அடைய நீங்கள் ஏனைய மனிதர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கக் கூடாது, அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது. அவர்களை அண்டக்கூடாது, தீண்டக் கூடாது. அவர்களை அடிமையாகவே நடத்த வேண்டும்.

அந்த அடிமைகளின் உழைப்பை உறிஞ்சலாம். அவர்களின் சொத்துக்களை அபகரிக்கலாம். இந்த ஹிந்து மதத்தைப் பயன்படுத்தித்தான் 5 சதம் பிராமணர்கள் 95 சதம் ஹிந்துக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஹிந்து மதம் விஞ்ஞான யுகத்தோடு ஒத்துப்போவதா?

இராமன் இந்தியாவை ஆண்டான் என்பதை நிரூபிக்க ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

இந்த பிராமண அறிஞர்கள் இந்த வாதத்திற்கு வலுவூட்ட ஏதேனும் மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களை மேற்கோள் காட்ட இயலுமா?

ஹனுமான் கட்டிய பாலம் எங்கே இருக்கின்றது?

புராணங்களின் போதனைப்படி உண்மையான பிராமணர்கள் கடலைக் கடக்கக்கூடாது. அதனால் தான் இராமன் ஹனுமானை அழைத்து லங்காபுரி செல்லப் பணித்தானாம்.

ஆனால் இன்றைய பிராமணர்கள் கடல் கடந்து பணம் சம்பாதிக்கின்றார்கள். எங்கெல்லாமோ பறக்கின்றார்கள்.

பிராமண ஆச்சார்யார்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து இப்போது ஒரு தீர்மானம் நிறைவெற்றி இருக்கின்றார்கள். முட்டை "சைவ" உணவாகும். அதனால் அதை ஹிந்துக்கள் தாராளமாக உண்ணலாமாம்.

வங்காளத்திலுள்ள பிராமணர்கள் நெடு நாட்களுக்கு முன்னரே மீனை ஆகாரமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம். கேட்டால் மீன் தண்ணீரிலே மலரும் ஒரு மலர் என்கிறார்களாம்.

இப்போதெல்லாம் பிராமணப் பெண்கள் தங்கள் மதப் போதனைகளுக்கு எதிராக மறுமணம் செய்து கொள்கிறார்கள்.

ஹிந்து மதத்தை மேலும் தெளிவாகத் தெரிந்திட வேதங்களையும் புராணங்களையும் முடிந்தால் ஆழ்ந்து படியுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரு ஹிந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, சீக்கயராகவோ, ஜெய்னராகவோ, புத்தராகவோ ஏன்? ஒரு நாத்திகராகவோ இருக்கலாம்.

இதைப்படித்து விட்டு தயவு செய்து சும்மா இருந்துவிடாதீர்கள். படித்து முடித்ததும் செயல்படுங்கள். தயை கூர்ந்து இந்த நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றிட உடனேயே நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.

முதன் முதலில் நீங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ள தகவல் அனைத்தும் உண்மையாதவையா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், வீடியோ-கேசட்டுகள் ஆகியவற்றை வாங்கிப் படியுங்கள். பாருங்கள்- அவற்றை ஏனையோருக்கும் படிக்கத் தாருங்கள்

இந்த நூலை உங்கள் சொந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்துக்களைப் பத்திரிக்கைகள், மாதஇதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றிற்கு எழுதுங்கள்.

பிராமண வெறியாட்டத்திறகெதிராகப் போராடும் தலைவர்களோடு அணி சேருங்கள். போராடி வெற்றி பெறுவோம் என் உறுதி பூணுங்கள்

இன்னும் ஒரு முறை டாக்டர் எட்மண்ட் பர்க் அவர்களின் சொற்களை உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

அநீதியை கண்ணெதிரே கண்டும் - அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்.

முற்றும்

நன்றி:
http://www.dalitstan.org/books/awake/index.html
Oh You Hindu Awake !
By Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

இப்புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020


REFERENCES MAVE BEEN TAKEN FROM THE FOLLOWING BOOKS:

` The Untouchables OF INDIA', Minority Rights Group, 36, Craven St., London WC2 5NG
` Mr. Ghandi and the Emancipation of Untouchables', Bhim Patrika publication, Jullunder, India
` Brahmin fabrication and forgery of the Gita? and why?' Open court, LA Salle, lllionois-61301, U.S.A.
` Gita Rahasya? or Manusmrit (A code of inhumanity)' , BY B.G.Tilak, Higginbothoms, Madras.
` The sacred books of the East', edited by F. Marx Muller The Vedanda-Sutras with the commentary by Shankaracharya translated by George Thibaut, Page 228-9: Published by Motilal Banarsidars, Delhi 1968
` The Untouchables OF INDIA' Minority rights group (A U.N. HUMAN RIGHTS COMMN.) 36 Craven St., LONDON WC2 5NG., U.K.
` Untouchability, will it ever vanish?' , Bhim Patrica Publications
`Ramayan-Valmikhi'
` Bhagvath Geetha'
` The Bible, The Quran and Science', Maurice Bucaille - The French Scholar Book Centre, 1353,Chitli Qabar, Delhi 110006
` Answer to Racial Problems', By a German Diplomat A.Q. Publishing House P.O. Box 6156 Jeddah 21442.
`Mahabharath'
`Ramayana - A true reading'
` Politics of Gods - Churning of the ocean' by S.L.Dhani, IAS - D.D. Books 754 - sector - 8 Panchkula, Haryana 134 108
` Bunch of thoughts' - M.S.Golwalker Jagarana Prakashana, Kempa Gowda Nagar Banglore 560 019
` R.S.S. A danger' - By Viduthalai Rajendran
` Apartheid in India', by V.T.Rajsekar
` The Untouchables in contemporary India', University of Arizona press, Tucson Arizona, U.S.A.
` The Unchristian side of the Indian Church (DSA-1985)' - By Rev A.M.Azariah.
` Why Godse killed Ghandhi?'
` Untouchability' - by Periyar E.V Ramasami
` Violence in Hinduism'
` Who is the mother of Hitler?'
` Why communal G.O.?' - By Periyar E.V. Ramasami
` The Salvation to Shudra Slavery'
` Christianity, A political problem' , by Major Vedantam 11 Main road, East CIT Nagar, Madras 600 035
` God & Man' , - By Periyar E.V. Ramasami
` Why go for conversion?' , By Dr Babasaheb Ambedkar
` Why Brahmins hate reservation?' , By Periyar E.v. Ramamsami
` Quintessence of Hindu Philosophy' , By Periyar E.V. Ramasami
` Rishis lack of real knowledge' , Light House Publications, Madras-99
` Declaration of War on Brahminism' , By Periyar E.V. Ramasami
` Is not the Brahmin a foreigner?' , By Periyar E.V. Ramasami
` History of Tamils' , P.T. Srinivasa lyenger
` Dr. B.R. Ambedkar on Congress and Brahmins' , K.Veeramani
` Hindu Festivals' , By Periyar E.V. Ramasami
` Scientific Methods and ignorant beliefs' , By Singaravelu
` Lord of the Air' by Tal Brooke Lion Publishing, 121 High Street, Berkhamsted Herts U.K.
`Recipe for Revolution'
` S.Cs, S.Ts, and O.B.Cs - Why Reservations' , - K Veeramani
` Brahmins' , K.Veeramani
` Brahminism (The curse of India)'
` They burn (160 Million Untouchables of India)', Dalit Sahitya Akademy, Bangalore
` Hinduism, Fascism and Ghandism'
` The class and castes in India.'
` Annihilation Of Caste' .
` Periar Philosophy'
` Who is ruling India?' , Dalit Sahitya Akademy, Bangalore
` Agitation against reservation' , Thakar Das Pasi 582 DLF Colony, Rohtak, Haryana - 124 004
` Backwards, Do you know?' Mandal commission report
` Untouchability'
` Women in Islam' , Maryam Jameela
` What Congress and Gandhi have done to the Untouchables?' , By B.R. Ambedkar, Thacker & Co. Ltd Bombay
` After Secularism What?' , Book centre 1353, Chilli Qabar, Delhi 100 006
`Is not the Brahmin a Foreigner?', D. Raghavandrayya Sath Sastri, New Era Publications, Madras - 6009 099
` Marxists or Hindu Nazis? Who is more dangerous?', V.T.Rajshekar. (A must for every Kerala Dalit, Ezahava, Muslim and Christian and rationalist) Dalit Cultural Front 37, Chintavalappup-lane Rammohan Road, Calicut, Kerala 673 004
` The Untouchables Story', D.P. Das Allied Publishers 13/14 ASAF Ali Road New Delhi 110 002
` The Shahbano controversy', Orient Longman Ltd, Calcutta.
`Mahatma Ghandhi', The Last Phase By Pyarilal
` Militant Hinduism in Indian Politics', By J.A. Curran
` How to exterminate Muslims In India', Dalit Voice (May 16-31, 1985 special issue)
` Indian Archaeology', By Dr R.L.ShukIa Asi Publication 1976 - 77 New Delhi.
` Thus Spoke Ambedkhar'
`Islam an India Culture' by P.N. Pande Governor of Orissa.
` Begion Godmen (Encounters With Spiritual Frauds)' , Dr. Abraham Kovoor, Jaico Publishing House 121, Mahatma Gandhi Road, Bombay 400023
` Gods, Demons and Spirits' , Abraham Kovoor, Jaico Publishing House 121 Mahatma Gandhi Road, Bombay 400023
` The Dialogue between Hindus and Muslims', Crescent Publishing Company 2034, Qasimjan Street, Ballimaran, Delhi 110006
` Riddles In Hinduism', By Dr.Baba Saheb Ambedkar Educational Department, Govt. ofMaharahstra, Pubin.
ALL PUBLICATIONS AVAILABLE FROM:
Diravidar Kalaha Publication
50 E.V.K. Sampath Slai,
Madras 600 007
All Publications Available from

Dalit Sahitya Akademy
109/7th Cross Palace Lower Orchards,
Bangalore 560 003
RECOMMENDED MAGAZINE ( Published in different languages by )

Dalit Voice, 109/7TH Cross
Palace Lower Orchards
Bangalore 560 003
India
Annual subscription Rs. 25/= Foreign Airmail US$ 25/=
RECOMMENDED VIDEO CASSETTES

Shocking Asia
Atlas International Film GMBH, Munich or
Replay Video, London or
Distribution First Film Organisation, Hong Kong

Shock Survey - BBC Programme Rev. Jenkins, Bishop Anglican Church, London

World Religions

History of Religions - Gary Miller (Canada)

Human Rights - Steve Johnson (U.S.A)