Wednesday, June 08, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-21)

ஹிந்து மதத்தில் பெண்கள்:

மனுஸ்மிர்தி கூறுகின்றது:

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

பிராமணர்களின் கைகளிலிருந்து இயங்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஷாபானு வழக்கில் தங்களது துறுத்திகளை அளவுக்கு மீறியே ஊதின.

அத்தனைப் பத்திரிக்கைகளும் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசின. ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கி இருக்கின்றது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்ததில்லை. அதற்கான சில தகவல்களைத் தருகின்றோம்.

1) ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.
2) அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது
3) அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.
4) அவள் வரதட்சணை என்றும் சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.
5) அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.
6) அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.
7) விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது. அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது. அவள் அணிமணிகள் அணியக்கூடாது.


முஸ்லிம் பெண்கள்:
1. முஸ்லிம் ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அதே உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கும் எண்டு. இதில் மணவிலக்குப் பெறும் உரிமையும் அடங்கும்.

2. அவளுக்குச் சொத்துரிமையும் வாரிசுரிமையும் உண்டு. அவள் தனக்கென்று ஒரு வியாபாரத்தை நடத்தலாம்.

3. முஸ்லிம்களில் தனக்குப்பிடித்த எந்த ஆணையும் அவள் திருமணம் செய்து கொள்ளலாம். அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்தால் அவளுடைய இசைவைப் பெற்றேயாக வேண்டும்.

4. பெண்ளுக்குத்தான் ஆண் பணம் தந்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமேயல்லாமல் ஆணுக்கு பெண் அள்ளித்தர தேவை இல்லை.

5. முஸ்லிம் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். அவளது மறுமணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு.

முஸ்லிம்கள் தங்கள் தாய்க்கு மிகவும் உயர்ந்த கண்ணியத்தை வழங்குகின்றார்கள்.

சில முஸ்லிம்கள் இதற்கு நேர்மாறாக நடக்கின்றார்கள் என்றால் அவர்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்கின்றார்கள் என்றே பொருள். உண்மை நிலை இப்படி இருக்க, முஸ்லிம் பெண்களைப் பற்றிய இந்து ஊடகங்களின் அளவுக்கதிகமான ஊதல்களுக்கு காரணம் இந்து மதத்தில் உள்ள பெண்ணடிமைத்தனத்தை மறைப்பதற்காகத்தான் இருக்கும்.

ஹிந்துக்களின் வரதட்சணை கொடுமைகள், பத்திரிக்கைகளின் நாள் தவறாத செய்தி.

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

பிராமணர்களின் பத்திரிக்கைகள் இத்தனையையும் மறைத்துவிட்டு முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசி நம்மை திசை திருப்பி விட்டன.

உடன் கட்டை ஏற்றும் கொடுமை

ஓர் ஹிந்துவின் மனைவி இறந்து விட்டால் அவன் தாரளமாக ஒரு பெண்ணை வேண்டும் போல் வரதட்சணை வாங்கி மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஹிந்து பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளை அந்த கணவனோடு சேர்த்து எரித்தேயாக வேண்டும்.

"ஹாரியா"வின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள்.

அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம்.

பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்: வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஒரு பெண்ணின் கணவன்-பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்துவிட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும்.

"உடன் கட்டை ஏறுதல்" - "சதி" அந்த மாதாவுக்கு ஜே!
14-9-87இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் பின்வரும் செய்தியைத் தருகின்றது.

ஜெய்ப்பூர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

18 வயதான இந்தப் பெண்ணின்பெயர் ரூப்கான்வர். இவளது கணவன் மான்சிங் மருத்துவமனையிலிருந்த போது இறந்து விட்டான்.

மான்சிங்கின் உடல் அவருடைய சொந்த ஊரான திர்வாலாவுக்கு எடுத்து வரப்பட்டது. எரியூட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ரூப்கான்வர் தானும் அதனுள் ஏறி தன்னையும் எறித்துக் கொண்டாள். அந்த கிராமத்து மக்களுக்கு அவள் உடன்கட்டை ஏறப்போகின்றாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால், அங்கு பெருவாரியாக குழுமி இருந்தார்கள். பலர் முழக்கங்களை எழுப்பி அதனை வரவேற்றார்கள்.

உடன்கட்டை ஏறிய இந்தத் தகவல் காவல்துறைக்கு மிகவும் காலதாமதமாகவே கிடைத்ததாம். அவர்கள் ரூப்கான்வரை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்திய மான்சிங்கின் உறவினர்கள் 4 பேர் மீத வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்தார்களாம்.

இப்படி கணவனோடு எரியூட்டப்பட்ட ரூப்கான்வர் மணமகளாக வரும்போது ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சமும், 23 தோலா தங்கமும், டிவி குளிர்சாதன பெட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்தாளாம்.

இது சம்பந்தமாக சீட்டா சிங் என்ற கிராமத்து ஆசிரியர் ஒருவரைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.

ரூப்கான்வர் உடனேயே உடன்கட்டை ஏறாவிட்டாலும் அவளுக்கு வேறு வாழ்க்கை கிடையாது. ஹிந்து சமுதாயத்தில் மறுமணம் என்பதற்குத்தான் வாய்ப்பே கிடையாதே!

இன்னும் அந்த ஆசிரியர் கூறுகின்றார்:

சமுதாயம் ஒரு விதவையை "குலச்சனி" என்றே கூறுகின்றது. அவள் தேவை இல்லாத ஒரு பொருளாதார சுமை! அவள் பாதங்களில் செருப்பு அணிந்து கொள்ளக் கூடாது. அவள் வெற்றுத் தரையில் தூங்க வேண்டும். அவள் வெளியே வர முடியாது. அவள் வேறு ஆடவரோடு பேசக்கண்டால் அவள் மீது ஐயமும் அவதூறும் பாயும். அவள் அத்தகையதொரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது எவ்வளவொ உத்தமம்.

உடன் கட்டை ஏறுவது கட்டாயத் தேவை
ராய்டர் செய்தி நிறுவனம் 25-9-87இல் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறுகின்றது.

ரூப்கான்வர் விருப்பப்படி உடன்கட்டை ஏறவில்லை. அவள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்தாள். ஆனால் அவள் கடைசி வரை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திக்கப்பட்டாள். இன்னும் சில கிராமவாசிகள் கூறுகின்றார்கள்: ரூப்கான்வர் எரிந்து கொண்டிருந்த தணலில் திணிக்கப்பட்டாள். அவள் கடைசி வரை தனது உயிருக்காகக் கதறினாள்.

காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் ரூப்கான்வர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது உண்மை என்றும், தெளிவாகத் தெரியவந்தது. இது காவல்துறையில் 4-10-87 தகவலறிக்கையில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

மிகவும் கோரமானதோர் தகவலையும் காவல் துறையின் தகவலறிக்கை தெரிவிக்கின்றது.

ரூப்கான்வர் தன்னைச் சுற்றி இருந்த கட்டைகளை தீ வைக்கப்படும் முன் அவற்றிலிருந்து தப்பித்துவிட முயன்றாள். ஆனால் அவளுடைய கழுத்துவரை கட்டடைகள் அடுக்கப்பட்டிருந்ததால் அவளால் எதுவும் செய்திட இயலவில்லை. அவள் அழுத போது கருணை கேட்டு மன்றாடியபோது சுற்றி நின்ற ஹிந்து பெருமக்கள் அவள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றாள் என்றார்கள்.

அவளுடைய அழுகுரல் வெளியே கேட்காத அளவில் சுற்றி நின்றவர்கள் சதி மாதாவுக்கு ஜே! என அலறி அவளது அபயக்குரலை வெளியே கேட்காமல் அடக்கிவிட்டார்கள்.

சட்டத்தின் பிடியில் பிடிபடாமலிருக்க எல்லோரும் அவளது வயது 18 முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அவளது பள்ளிச் சான்றிதழ்கள் படி அவளது வயது 15 மட்டுமே!

கல்கத்தாவைச் சார்ந்த பெண்கள் இயக்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதல் மணமகனின் வீட்டார் காட்டும் பிடிவாதத்தால் தான் நடைபெறுகின்றது. இதில் விதவையாகிவிட்டவள் காட்டும் எதிர்ப்பை அவள் கருணைகாட்ட சொல்லி வடிக்கும் கண்ணீரை யாரும் ஏறெடுத்தப் பார்ப்பதில்லை.

இந்தியாவில் இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இன்றுவரை யாரும் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை.

இதே ரூப்கான்வர் ஒரு விபத்தில் இறந்திருந்தால் அவளது கணவன் நெருப்பின் நடுவே அமர்ந்து மாண்டிருக்கமாட்டான். மாறாக அவன் மணப்பந்தலில் அமர்ந்து இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்திருப்பான். இந்த இரண்டாவது திருமணத்திற்காகவும் அவன் இன்னொரு லட்சம் ரூபாயை வரதட்சணையாய் பெற்றிருப்பான்.

இதில் இன்னும் கொடுமை என்னவெனில் மான்சிங்கின் இல்லத்தார் ரூப்கான்வர் எரிந்து முடியும்வரை இந்த தகவல் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியாமல் தடுத்துவிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் தான் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியும். அதன் பின்னர் தான் காவல் துறைக்குத் தெரியுமாம்.

ரூப்கானவரின் பெற்றோர்கள் தங்களது ஒரே மகளை இவ்வளவு கோரமாக இழந்து கதறி அழுதனர். இத்தனைக்கும் காரணம் எந்த அடிப்படையும் இல்லாத ஹிந்து மதத்தை அவர்கள் சார்ந்திருந்தது தான்.


ஹிந்துவாக இருப்பது ஒரு சாபக்கேடு!

டாக்டர் லட்சுமி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு பிராமணப் பெண். இவர் பிராமணப் பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றார். அதில்

பிராமணப் பெண்கள் தங்கள் தயக்கங்களிலிருந்து வெளி வந்து ஹிந்து மதம் பெண்களுக்கெதிராக வகுத்துள்ள விதிகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார்.

ஜாதகப் பொருத்தம், வரதட்சணை, சீரம் வரிசையும் பிராமணப் பெண்களை 30 வயதுக்குள் திருமணம் செய்ய விடுவதில்லை. டாக்டர் லட்சுமி அவர்களே 37வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. இதனால் பலர் கற்பிழக்க வேண்டியதிருக்கின்றது திருமணத்திற்கு முன்னால். இதற்குக் காரணம் பிராமண ஆண்களே?


இது ஒரு மதமா?

இராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இரு பெரும் கதைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவற்றை நாம் விஞ்ஞான உண்மைகளைக் கொண்டோ வரலாற்று உண்மைகளைக் கொண்டோ நிரூபிக்க இயலாது.

ஆகவே இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக் கொள்வதற்கில்லை.

மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவு. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ளதல்ல.

கடவுளை அடைய, கடவுளை நம்புபவன் தன்னைப் போன்ற ஏனைய மனிதர்களை மதிப்பதும், அன்பு செலுத்துவதும், அவர்களை சமமாக நடத்துவதும், அறங்காப்பதும் கடமை எனக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மதங்கள் இவற்றையே வலியுறுத்துகின்றன.

ஆனால் பிராமணர்களால் தங்கள் பாதுகாப்பிற்காக வகுத்துக் கொள்ளப்பட்ட ஹிந்துமதம் கூறுகின்றது:

இறைவனை அடைய நீங்கள் ஏனைய மனிதர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கக் கூடாது, அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது. அவர்களை அண்டக்கூடாது, தீண்டக் கூடாது. அவர்களை அடிமையாகவே நடத்த வேண்டும்.

அந்த அடிமைகளின் உழைப்பை உறிஞ்சலாம். அவர்களின் சொத்துக்களை அபகரிக்கலாம். இந்த ஹிந்து மதத்தைப் பயன்படுத்தித்தான் 5 சதம் பிராமணர்கள் 95 சதம் ஹிந்துக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஹிந்து மதம் விஞ்ஞான யுகத்தோடு ஒத்துப்போவதா?

இராமன் இந்தியாவை ஆண்டான் என்பதை நிரூபிக்க ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

இந்த பிராமண அறிஞர்கள் இந்த வாதத்திற்கு வலுவூட்ட ஏதேனும் மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களை மேற்கோள் காட்ட இயலுமா?

ஹனுமான் கட்டிய பாலம் எங்கே இருக்கின்றது?

புராணங்களின் போதனைப்படி உண்மையான பிராமணர்கள் கடலைக் கடக்கக்கூடாது. அதனால் தான் இராமன் ஹனுமானை அழைத்து லங்காபுரி செல்லப் பணித்தானாம்.

ஆனால் இன்றைய பிராமணர்கள் கடல் கடந்து பணம் சம்பாதிக்கின்றார்கள். எங்கெல்லாமோ பறக்கின்றார்கள்.

பிராமண ஆச்சார்யார்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து இப்போது ஒரு தீர்மானம் நிறைவெற்றி இருக்கின்றார்கள். முட்டை "சைவ" உணவாகும். அதனால் அதை ஹிந்துக்கள் தாராளமாக உண்ணலாமாம்.

வங்காளத்திலுள்ள பிராமணர்கள் நெடு நாட்களுக்கு முன்னரே மீனை ஆகாரமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம். கேட்டால் மீன் தண்ணீரிலே மலரும் ஒரு மலர் என்கிறார்களாம்.

இப்போதெல்லாம் பிராமணப் பெண்கள் தங்கள் மதப் போதனைகளுக்கு எதிராக மறுமணம் செய்து கொள்கிறார்கள்.

ஹிந்து மதத்தை மேலும் தெளிவாகத் தெரிந்திட வேதங்களையும் புராணங்களையும் முடிந்தால் ஆழ்ந்து படியுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரு ஹிந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, சீக்கயராகவோ, ஜெய்னராகவோ, புத்தராகவோ ஏன்? ஒரு நாத்திகராகவோ இருக்கலாம்.

இதைப்படித்து விட்டு தயவு செய்து சும்மா இருந்துவிடாதீர்கள். படித்து முடித்ததும் செயல்படுங்கள். தயை கூர்ந்து இந்த நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றிட உடனேயே நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.

முதன் முதலில் நீங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ள தகவல் அனைத்தும் உண்மையாதவையா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், வீடியோ-கேசட்டுகள் ஆகியவற்றை வாங்கிப் படியுங்கள். பாருங்கள்- அவற்றை ஏனையோருக்கும் படிக்கத் தாருங்கள்

இந்த நூலை உங்கள் சொந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்துக்களைப் பத்திரிக்கைகள், மாதஇதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றிற்கு எழுதுங்கள்.

பிராமண வெறியாட்டத்திறகெதிராகப் போராடும் தலைவர்களோடு அணி சேருங்கள். போராடி வெற்றி பெறுவோம் என் உறுதி பூணுங்கள்

இன்னும் ஒரு முறை டாக்டர் எட்மண்ட் பர்க் அவர்களின் சொற்களை உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

அநீதியை கண்ணெதிரே கண்டும் - அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்.

முற்றும்

நன்றி:
http://www.dalitstan.org/books/awake/index.html
Oh You Hindu Awake !
By Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

இப்புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020


REFERENCES MAVE BEEN TAKEN FROM THE FOLLOWING BOOKS:

` The Untouchables OF INDIA', Minority Rights Group, 36, Craven St., London WC2 5NG
` Mr. Ghandi and the Emancipation of Untouchables', Bhim Patrika publication, Jullunder, India
` Brahmin fabrication and forgery of the Gita? and why?' Open court, LA Salle, lllionois-61301, U.S.A.
` Gita Rahasya? or Manusmrit (A code of inhumanity)' , BY B.G.Tilak, Higginbothoms, Madras.
` The sacred books of the East', edited by F. Marx Muller The Vedanda-Sutras with the commentary by Shankaracharya translated by George Thibaut, Page 228-9: Published by Motilal Banarsidars, Delhi 1968
` The Untouchables OF INDIA' Minority rights group (A U.N. HUMAN RIGHTS COMMN.) 36 Craven St., LONDON WC2 5NG., U.K.
` Untouchability, will it ever vanish?' , Bhim Patrica Publications
`Ramayan-Valmikhi'
` Bhagvath Geetha'
` The Bible, The Quran and Science', Maurice Bucaille - The French Scholar Book Centre, 1353,Chitli Qabar, Delhi 110006
` Answer to Racial Problems', By a German Diplomat A.Q. Publishing House P.O. Box 6156 Jeddah 21442.
`Mahabharath'
`Ramayana - A true reading'
` Politics of Gods - Churning of the ocean' by S.L.Dhani, IAS - D.D. Books 754 - sector - 8 Panchkula, Haryana 134 108
` Bunch of thoughts' - M.S.Golwalker Jagarana Prakashana, Kempa Gowda Nagar Banglore 560 019
` R.S.S. A danger' - By Viduthalai Rajendran
` Apartheid in India', by V.T.Rajsekar
` The Untouchables in contemporary India', University of Arizona press, Tucson Arizona, U.S.A.
` The Unchristian side of the Indian Church (DSA-1985)' - By Rev A.M.Azariah.
` Why Godse killed Ghandhi?'
` Untouchability' - by Periyar E.V Ramasami
` Violence in Hinduism'
` Who is the mother of Hitler?'
` Why communal G.O.?' - By Periyar E.V. Ramasami
` The Salvation to Shudra Slavery'
` Christianity, A political problem' , by Major Vedantam 11 Main road, East CIT Nagar, Madras 600 035
` God & Man' , - By Periyar E.V. Ramasami
` Why go for conversion?' , By Dr Babasaheb Ambedkar
` Why Brahmins hate reservation?' , By Periyar E.v. Ramamsami
` Quintessence of Hindu Philosophy' , By Periyar E.V. Ramasami
` Rishis lack of real knowledge' , Light House Publications, Madras-99
` Declaration of War on Brahminism' , By Periyar E.V. Ramasami
` Is not the Brahmin a foreigner?' , By Periyar E.V. Ramasami
` History of Tamils' , P.T. Srinivasa lyenger
` Dr. B.R. Ambedkar on Congress and Brahmins' , K.Veeramani
` Hindu Festivals' , By Periyar E.V. Ramasami
` Scientific Methods and ignorant beliefs' , By Singaravelu
` Lord of the Air' by Tal Brooke Lion Publishing, 121 High Street, Berkhamsted Herts U.K.
`Recipe for Revolution'
` S.Cs, S.Ts, and O.B.Cs - Why Reservations' , - K Veeramani
` Brahmins' , K.Veeramani
` Brahminism (The curse of India)'
` They burn (160 Million Untouchables of India)', Dalit Sahitya Akademy, Bangalore
` Hinduism, Fascism and Ghandism'
` The class and castes in India.'
` Annihilation Of Caste' .
` Periar Philosophy'
` Who is ruling India?' , Dalit Sahitya Akademy, Bangalore
` Agitation against reservation' , Thakar Das Pasi 582 DLF Colony, Rohtak, Haryana - 124 004
` Backwards, Do you know?' Mandal commission report
` Untouchability'
` Women in Islam' , Maryam Jameela
` What Congress and Gandhi have done to the Untouchables?' , By B.R. Ambedkar, Thacker & Co. Ltd Bombay
` After Secularism What?' , Book centre 1353, Chilli Qabar, Delhi 100 006
`Is not the Brahmin a Foreigner?', D. Raghavandrayya Sath Sastri, New Era Publications, Madras - 6009 099
` Marxists or Hindu Nazis? Who is more dangerous?', V.T.Rajshekar. (A must for every Kerala Dalit, Ezahava, Muslim and Christian and rationalist) Dalit Cultural Front 37, Chintavalappup-lane Rammohan Road, Calicut, Kerala 673 004
` The Untouchables Story', D.P. Das Allied Publishers 13/14 ASAF Ali Road New Delhi 110 002
` The Shahbano controversy', Orient Longman Ltd, Calcutta.
`Mahatma Ghandhi', The Last Phase By Pyarilal
` Militant Hinduism in Indian Politics', By J.A. Curran
` How to exterminate Muslims In India', Dalit Voice (May 16-31, 1985 special issue)
` Indian Archaeology', By Dr R.L.ShukIa Asi Publication 1976 - 77 New Delhi.
` Thus Spoke Ambedkhar'
`Islam an India Culture' by P.N. Pande Governor of Orissa.
` Begion Godmen (Encounters With Spiritual Frauds)' , Dr. Abraham Kovoor, Jaico Publishing House 121, Mahatma Gandhi Road, Bombay 400023
` Gods, Demons and Spirits' , Abraham Kovoor, Jaico Publishing House 121 Mahatma Gandhi Road, Bombay 400023
` The Dialogue between Hindus and Muslims', Crescent Publishing Company 2034, Qasimjan Street, Ballimaran, Delhi 110006
` Riddles In Hinduism', By Dr.Baba Saheb Ambedkar Educational Department, Govt. ofMaharahstra, Pubin.
ALL PUBLICATIONS AVAILABLE FROM:
Diravidar Kalaha Publication
50 E.V.K. Sampath Slai,
Madras 600 007
All Publications Available from

Dalit Sahitya Akademy
109/7th Cross Palace Lower Orchards,
Bangalore 560 003
RECOMMENDED MAGAZINE ( Published in different languages by )

Dalit Voice, 109/7TH Cross
Palace Lower Orchards
Bangalore 560 003
India
Annual subscription Rs. 25/= Foreign Airmail US$ 25/=
RECOMMENDED VIDEO CASSETTES

Shocking Asia
Atlas International Film GMBH, Munich or
Replay Video, London or
Distribution First Film Organisation, Hong Kong

Shock Survey - BBC Programme Rev. Jenkins, Bishop Anglican Church, London

World Religions

History of Religions - Gary Miller (Canada)

Human Rights - Steve Johnson (U.S.A)

3 comments:

G.Ragavan said...

கிறுக்கு...இந்தப் பதிவைப் படித்து எனக்கு ஒரே வயிற்று வலி. சிரித்துச் சிரித்துதான்.

இந்து மதத்தைப் பற்றி கொஞ்சமும் தெரியாதவர் சொல்வது போல இருக்கிறது.

1. இந்து மதம் என்பது மனுநீதியைப் பின்பற்றுவதல்ல.

2. இந்து மதம் என்பது இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் மட்டும் சொந்தமல்ல.

3. உடன்கட்டை ஏறும் வழக்கம் முன்பு வடக்கில் வழக்கில் இருந்ததுதான். அது என்றைக்கு எவ்வளவு தூரம் வழக்கில் உள்ளது. அது கொடுமையே.

4. பிராமணர்கள் மீனைத் தின்னலாமா? கூடாதா? தின்னாலும் தப்பு. திங்காவிட்டாலும் தப்பு என்றால் சரியில்லை.

5. பிராமணர்களைப் பின்பற்றுவது என்பது கட்டாயமில்லை. அப்படிச் சொன்னவர்களை நான் மதிப்பதுமில்லை. அந்தச் சுதந்திரம் ஒரு இந்து என்ற அளவில் எனக்கு உண்டு.

இன்னமும் என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நாகரீகமா ஒரு கேள்வியும் இல்லாததால் சொல்லவில்லை.

MEA said...

ராகவன், இந்த பதிவையும் படித்துவிட்டு சிரியுங்கள். நீங்கள் விரும்பும் கேள்விகளும் உள்ளன.

Satheesh Chandra said...

அன்புடையீர்,

மத மறுப்பு கட்டுரைக்கு நன்றி.

அப்படியே கிருத்துவ, இசுலாமிய மத அக்கிரமங்களை ஆதாரத்துடன்
வெளிப்படுத்துங்கள்.

இந்த விடயத்தில் ஓவ்வொரு மதமும் மற்ற மதத்திற்கு சற்றும் சளைத்ததில்லை. ஆகவே, நீங்கள் இந்து மதத்தை குறை சொல்லுகிறேன் என்று மற்ற அநாகரீகங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள்.

அத்துமீறல்களில் பிராமணனுக்கு, பாதிரியோ, உலமாவோ சிறிதும் குறைந்தவர்கள் கிடையாது.

ஆகவே, உங்களிடம் இருந்து அனைத்து சமய விழிமின்... கட்டுரையை எதிர்பார்கிறேன்.

நன்றி.