Friday, April 15, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-1)

பரிந்துரை
(Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London)

"இந்துக்களே! விழிமின்! எழுமின்! என்ற இந்நூலை எல்லா இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!

உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லியாக வேண்டும். இந்த சீரிய கடமை இந்நூலின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்நூலை நடுநிலையோடு படிக்கின்ற அனைவரும் இதில் அமிழ்ந்து கிடக்கின்ற உண்மைகணை அட்டியின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

நான் ஓர் இந்து! என்னால் இந்நூலை ஆரம்பத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஆகவே, இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், ஒலி நாடாக்கள், ஒளி நாடக்கள் ஆகியவற்றை நான் நேரே படிக்க வேண்டும் - பார்க்க வேண்டும் என விரும்பினேன். இவற்றையெல்லாம் அதாவது இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள அனைத்தையும் பார்வை இட்ட பிறகே, என்னால் இந்த நூலை ஏற்றுக் கொள்ள இயலும். அதன் பின்னரே இந்த நூலை ஏனைய இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பது பற்றிச் சிந்திக்க இயலும் என்று கூறினேன். அத்தனை மூல நூல்களையும் ஆதாரங்களையும் கொண்டு வந்து தந்தார்கள்.

படித்தேன் - பார்த்தேன் - அதிர்ந்து போனேன். அதன் பின் இந்த நூலை எல்லோருக்கும் பரிந்துரைப்பது மட்டுமல்ல, எப்படியேனும் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த இந்தியத் திருநாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற இனம் இந்த நாட்டுக்குச் சொல்லொண்ணா துரோகங்களை இழைத்துள்ளது.

இந்த நாட்டைத் தாய் நாடாகக் கொண்ட எந்தக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.

மக்களுக்குச் செய்திகளைச் சொல்லுகின்ற அத்தனை செய்தி நிறுவனங்களையும் - பத்திரிக்கைகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொண்டு, இவர்கள் இந்தியாவிலுள்ள இளைஞர்களின் உங்ளங்களில் விஷ வித்தை ஊன்றி வளர்த்து வருகின்றார்கள்.

R.S.S-ம் அதன் பரிவார அமைப்புகளும், முழுமையான இராணுவப் பயிற்சியைப் பெற்றிருக்கின்றன.

இவை இந்தியாவிலிருக்கின்ற ஏனைய குடிமக்களைக் கொலை செய்வதையே குறியாகக் கொண்டு திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன.

தீண்டாமை, இன துவேஷம், ஜாதி அமைப்பு இவை இந்த இந்தியத் திருநாட்டை அழைக்கழித்து அவமானப்படுத்தி வருகின்றன.

ஓர் இனம், கல்விச் செல்வம், அரசியல், செய்தித்துறை ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி நாங்கள் தான் இந்த நாட்டை ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தத் தகுந்த இனம் என்பதை காட்டி வருகின்றது.

இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் ஏன் ஆங்கிலேயர்களை வெளியேற்றினார்கள் என்பதை இப்போது தான் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஹிந்துக்களாகிய நமது வேத நூல்கள என்ற புனித நூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

நமக்கு எத்தனை கடவுள்கள்?

வேதங்கள், புனிதங்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நமது புனித நூல்கள் ஏதேனும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகளா? அல்லது அத்தனையும் கற்பனையில் கரைபுரண்டோடிய கட்டுக்கதைகளா?

நமது மனிதக் கடவுள்களான இராமன், சீதை, சிவன், பார்வதி, பிரம்மா, கணேசன், கிருஷ்ணன் அவர்களைப் பற்றி இவை என்ன சொல்லுகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

இவற்றைப் படியுங்கள் - அல்லது படிக்கும் போது பக்கத்தில் நின்று கேளுங்கள். பரலோகம் புகுவீர்கள் என்றெல்லாம் போதித்தால் புத்திக்கு பொருத்தமானதாக இருக்கின்றனவா?

நிச்சயமாக என்னால் இவற்றை என்னுடைய தாயாரிடமோ, மகனிடமோ, சகோதரியிடமோ படித்துக் காட்டிட இயலாது.

நிச்சயமாக இதை உங்களாலும் செய்திட இயலாது என்றே நினைக்கின்றேன்.

வெளிநாட்டைச் சார்ந்த ஒருவன் நம்மிடம் லிங்கம், யோனி இவை என்ன? என்று கேட்டால் என்ன சொல்வது? விபூதி, சூரிய வழிபாடு, சிறுநீரைக் குடிக்கப் பரிந்துரைப்பது இவையெல்லாம் நமது அறியாமையின் அடையாளச் சின்னங்கள்.

மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, கீழான நிலைகளைப் பற்றியோ விரித்துரைப்பதில்லை.

இறைவனை அடைவதற்கு சிறந்த வழி நம்மோடு வாழுகின்ற ஏனைய மனிதர்களை அன்போடு நடத்துவது, மதிப்பது, நியாயம் வழங்குவது - சமஉரிமைகளைக் கொடுப்பது என்பவையே!

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் இவற்றையே போதிக்கின்றன.

ஆனால் ஆரியர்களிடமிருந்து அவதாரம் எடுத்த ஹிந்து மதம் இவற்றிற்கு நேர் எதிரானவற்றையே போதிக்கின்றது.

உயர் ஜாதியினராகிய பிராமணர்களிடம் அடுத்தவர்களை அடிமைப்படுத்தவும் - ஏமாற்றவும் பணிக்கின்றது இந்த ஹிந்துமதம்.

ஹிந்து வேதங்கள் - அன்று முதல் இன்று வரை பிராமணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் 95 சதவீதம் இந்திய குடிமக்களை இவர்கள் தாம் இத்தனை நாட்களாக ஆண்டு வந்திருக்கின்றார்கள்.

நீங்களும் நானும் நமது தாய் நாட்டின் தலையெழுத்தை ஒரே இரவில் மாற்றிட இயலாது. ஆனால் நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றை அடிப்படையாகக் கொண்டு தாய்நாட்டைத் தகாதவர்களிடமிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். இதற்காக நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் அவசியம் செய்தாக வேண்டும்.

(தொடரும்..)

http://www.dalitstan.org/books/awake/index.html

இப்புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

1 comment:

MEA said...

இத்தொடரை தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கான விளக்கமும் அதில் வரும்.