Wednesday, May 11, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-15)

இராமாயண ஆபாசங்கள்
டாக்டர் சார்ல்ஸ் கூறுகின்றார்:

இராமாயணம், விரசமும் ஆபாசமும் நிறைந்தது. அதனை ஓசையிட்டு ஓதவே இயலாது.

கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46

(சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)

இராமாயணம் தரும் தகவல்களின்படி ஆரியர்கள் குடிப்பவர்கள். மதுபானத்தில் அவர்கள் 9 வகை மதுக்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். குடியில் மாமிசத்தை மட்டின்றி புசிப்பார்கள். பல பெண்களை மணப்பார்கள். விபச்சாரத்தை ஒரு வாழ்க்கை விதியாகவே கொள்வார்கள்.

இராமாயணக் கடவுள் இராமனின் தந்தை தசரதனைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகின்றது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.

இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்கள் கேவலமான ஒழுக்கக் கேடுகள் எப்படி மதத்தின் பெயரால் புனிதமாகப் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டும்.

[Cont..]

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: