Tuesday, May 17, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-20)

சூரிய வணக்கம்
ஹிந்துக்கள் அனைவரும் தினமும் சூரியனை வணங்க வேண்டும். சூரியனை தினமும் நேராகப் பார்த்திட வேண்டும். ஹிந்துக்களின் வேதங்களும் புராணங்களும் இப்படிப் போதிக்கின்றனவாம். - கூறுகின்றார்கள் பிராமணர்கள்.

சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாம்.

ஆனால் இந்தியா தான் உலகிலேயே மிகவும் அதிகமான குருடர்களைக் கொண்ட நாடாகவும், மாலைக்கண் நோய் உடையவர்களைக் கொண்ட நாடாகவும் இருக்கின்றது.

உண்மையில் சூரிய வணக்கத்தில் எந்த விஞ்ஞான உண்மையும் இல்லை. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சூரியனை வெறுங்கண்ணோடு பார்க்காதீர்கள். அது குருட்டு தன்மையை வளர்க்கும் என்றே போதிக்கின்றார்கள்.

இந்தியாவில் குருடர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்றால் அதன் நேரடி பொறுப்பு ஹிந்து மதத்தையே சாரும்.

புனித கங்கை
இந்த நதியில் தான் ஹிந்துக்கள் பாதி வெந்த பிணங்களையும் முழுசாய் வெந்த பிணங்களையும் சாம்பல்களையும் கரைக்கின்றார்கள்.

ஏனெனில் இப்படிச் செய்தால் தான் இறந்தவர்கள் மோட்சம் அடைவார்களாம். இதனால் கங்கையின் நீர் அசுத்தமாகி விட்டது.

மத்தியரசு இதனை சுத்தம் செய்ய ருபாய் 350 கோடி செலவு செய்தும் சுத்தம் செய்ய இயலாமற் போயிற்று.

இன்னும் கங்கை புனிதமானது தான் எனக்க கதைக்கின்றார்கள் - இந்த ஹிந்து தீவிரவாதிகள்.

நன்றி:
http://www.dalitstan.org/books/awake/index.html
By Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

No comments: