Sunday, May 15, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-18)

ரிஷிகளும் முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்
ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள்.

இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.

பசுவோடு புணர்ந்த கதை
பல ஹிந்துக் கோயில்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.

இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்

இராமாயணக் கதைகள்
இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைகப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். தேவதனைப்படுவான். தலை குனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதை
கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மைகளை "THE GITA AS IT WAS" என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Mr Phulgenda Sinha எனபவர் வெளியிட்டிருக்கின்றார். இந்த நூல் பின்வரும் முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salle, Illinois -61301, U.S.A. Price US$ 15.95

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: